திருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை

திருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை

திருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை சங்கத்தின் 44 ஆம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜை வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி நேற்று நடைபெற்ற ஐயப்பன் மலர் பூஜையில் 25 பெண்களுக்கு புடவையும் 25 பேருக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது .
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உதயம் மக்கள் சேவை மையம் நிறுவனர் டாக்டர் லஷ்மி ராஜாராம் கலந்துகொண்டார்.

 

%d bloggers like this: