காவல்துறைக்கு பாராட்டு
கொரோனா காலத்தில்தன்உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தியும்கண்களைப்போல சேவைசெய்த காவல்துறைக்கு பாராட்டு
Read Moreகொரோனா காலத்தில்தன்உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தியும்கண்களைப்போல சேவைசெய்த காவல்துறைக்கு பாராட்டு
Read Moreபுத்தாண்டை முன்னிட்டு,சுதந்திர போராட்ட தியாகியின் மகளும்,உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனர்/தலைவியுமான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்களின் அலுவலகத்தில் திருவொற்றியூர் காவல் துறை யின் துணை ஆணையாளர் திரு.ஆனந்த குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருகை புரிந்து வாழ்த்துகளை பெற்றார்.
Read MoreIn Thiruvothyur Iyyapan seva sangam umsm president Lakshmi Rajaram presented Nalathirangals sarees and vilakku pooja started by her. சாத்துமாநகர் ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அலங்கார ஐயப்பன் சிலை அமைத்துத் தந்த அதிமுக நிர்வாகிகள் திருவொற்றியூர் கோதண்டபழனி சாத்து மாநகர், ஜே…
Read Moreமாதவரம் சட்டமன்ற தொகுதி, மணலி மண்டலம் 16-ஆவது வார்டுட்பட்ட சடயங்குப்பம் பர்மா நகர் பகுதியில் இருளர் காலனி உள்ளது. இங்கு சுமார் 40 இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் குடிசைவாசிகள், கூலித் தொழிலாளிகளான இவர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வருவாய் இன்றி சிரமப்படுகின்றனர். இங்குள்ள பல குடும்பங்கள் நேற்று முதல்…
Read Moreதிருவொற்றியூர் சாத்துமாநகர் ஐயப்ப பக்த ஜனசபாவின் ஆன்மீக சமூகசேவை சங்கத்தின் 44 ஆம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜை வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஐயப்பன் மலர் பூஜையில் 25 பெண்களுக்கு புடவையும் 25 பேருக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது . இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக…
Read More